இன்று (15.10.2025) எமது பாடசாலையில் மிகவும் சிறப்பான முறையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. பாடசாலை முதல்வரின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவர்களும், பாடசாலை ஆசிரியர்களும் , மாணவர்களும் கலந்து கொண்டனர்.