Research Proposal for Student Research Program Conducted by the Department of Undergraduate Studies - University of Moratuwa

மொறட்டுவ பல்கலைக்கழக பட்டப்படிப்புகள் துறையினரால் நடாத்தப்பட்ட மாணவர் ஆய்வு நிகழ்ச்சித்திட்டத்தின் ஆய்வு முன்மொழிவு முன்வைப்பினை வெற்றிகரமாக பூர்த்திசெய்த எமது பாடசாலையின் மூன்று ஆய்வுக் குழுக்களைச் சேர்ந்த 15 மாணவர்கள் 17.10.2025 அன்று காலை ஒன்றுகூடலில் பாராட்டிக் கௌரவிக்கபட்டார்கள்.  தீவுமட்டத்தில் தமிழ்மொழி மூலமாக தெரிவு செய்யப்பட்ட ஒரேஒரு பாடசாலை எமது மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாணவ குழுக்கள் விபரமும் ஆய்வுத்தலைப்புக்களும்.

01.வீட்டுப்பாதுகாப்பிற்கான ALARM SYSTEM.
1.பிறேம்குமார்....அபினவ்
2.சிங்காரவேல்....அஸ்வின்
3.நித்தியானந்தம்..பவசாங்
4.நித்தியானந்தம்..பவிசாங்

02.ஆற்றுவாழையைப் பயன்படுத்தி உயிர் டீசல் மற்றும் பசளை தயாரித்தல்.
1.தருமலிங்கம்...சதுர்ஜன்
2.இன்பராசா....லிஹிர்தன்
3.லட்சுமன்...அஹஸ்ரினா
4.ஜீவானந்தராசா...ஸ்ரீஷாகவி
5.சிவஞானம்...மிருதங்கா

03.வாகனங்களுக்கான தானியங்கி BRAKE SYSTEM
1.கேதீஸ்வரன்.....கிரிசிகன்
2.தங்கேஸ்வரன்..கிதுஸ்காந்
3.சுந்தரராஜன்..கோசகன்
4.சுவேந்திரராஜ்..மதுசாந்
5.சிங்கராசா..மயுகேசன்
6.மகாதேவன்..யருதன்.

மேற்படி மாணவர்களை எமது பாடசாலை இரசாயனவியல் ஆசான் திரு S.தேவகுமார் அவர்கள் வழிப்படுத்தியதுடன் திரு.R.சனோஜன் மற்றும் திரு. T.கிசோக்குமார், திருமதி N. சந்திரகுமார் ஆசிரியர்களும் வழிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

 


Print